About KAMARAJ

Kamaraj

காமராஜர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராஜா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.

தனது பள்ளிப் படிப்பை க்ஷத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழந்த துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. அவருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை குமாரசாமி நாடார் மறைவெய்திவிட்டார். எனவே ஆறாம் வகுப்பு வரையே படித்தார் இவர்.

 

 .

 

OUR MISSION

நாட்டில் கவலையற்ற சமுதாயத்தை அமைக்க வேண்டும். அதையும் நாம் வாழ் நாளிலேயே செய்துவிட வேண்டும். உணவு, வீடு, கல்வி, வசதி எதுவும் இல்லை என்ற புகாரே மக்களிடம் இருக்கக்கூடாது
-காமராஜர்

 

எண்ணம் மற்றும் நோக்கம்

      திறமையிருந்தும் அதிக மதிப்பெண்கள் பெற்றும், உயர்கல்வி பயில வழியில்லாமல் தவிக்கும் கிராம பகுதி மாணவர்களுககு அவர்கள் விரும்பும் உயர்கல்வி பயில வாய்பினை ஏற்படுத்தித்தருதல். அதற்கு அனைத்து வகையிலும் உதவுதல்

இளைஞர்களை நன்னெறிப்படுத்தி சரியான வழியில் வாழ்க்கை அமைத்துக் கொள்ள வழிகாட்டுதல் போன்ற கல்வி சார்ந்த பிற நலத்திட்டங்கள்

இது போன்ற செயல்பாடுகள் மூலம் நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னை பூமி பாரதத்திற்கு நன்றி பாராட்டுதல்

 

 
 
   
Latest News   Our Services   Registration

Welcome to kamaraj trust

 

->We support education for poor students

->We conduct programs in rural areas

->Regular trust meeting is conducted

->We support education for poor students

->We support education for poor students

 

Application for Members

Application for Benificires

Do to u have helping mind Click here.....

 

GALLERY

To view gallery click here!...........